திருகோணமலை கடற்றொழிலாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்

Trincomalee Eastern Province Sri Lanka Fisherman
By H. A. Roshan Nov 07, 2024 07:51 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report
Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், இன்று (07) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொலிஸ், கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம், துறைமுக அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இதில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்

பொலிஸ் பாதுகாப்பு

இங்கு திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆளுநரிடமும் உரிய அதிகாரிகளிடமும் கடற்றொழில் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்றொழிலாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் | Fishermen Discussion With Eastern Governor

கடற்றொழிலில் இடைத்தரகர்கள் கட்டாயமாக மீன் வாங்குவது, பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை ஏலம் விடுவதில் உள்ள சிக்கல்கள், குளறுபடிகள், கடற்றொழில் துறைமுகத்தில் போதைப்பொருள் மிரட்டல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை கொல்வது போன்ற பிரச்னைகள் குறித்து கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொட்பே கடற்றொழில் துறைமுகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அதற்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் திருகோணமலை பொலிஸ் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமிக்க பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பணிப்புரை

மேலும், தடைசெய்யப்பட்ட வலை கருவிகள் மூலம் மீன்களை கொல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலோர பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலை கடற்றொழிலாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் | Fishermen Discussion With Eastern Governor

எந்தவொரு அரசியல் மற்றும் வெளியாட்களின் செல்வாக்கிற்கும் அஞ்சாமல் கடமைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் நலனுக்காக பணியாற்றுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய ஆளுநர், சில கடற்றொழிலாளர்கள் செய்யும் தவறுகளினால் ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகமும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டத்தின்படி அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US