இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் நோயாளர் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் நோயாளர் நைஜீரியா நாட்டிலிருந்து வருகை தந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் எந்தவொரு கோவிட் தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லையென உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியா் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரொன் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இன்றைய தினம் இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரொன் கோவிட் திரிபு: நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan