மன்னாரில் தொடரும் அவலம் : நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்து

Mannar Sri Lankan political crisis Northern Province of Sri Lanka Crime
By Uky(ஊகி) Oct 24, 2024 06:30 AM GMT
Report
Courtesy: uky(ஊகி)

மன்னார் - துணுக்காய், உயிலங்குளத்தின் அலைகரைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் கொல்லப்பட்டு வருவதால் கால்நடை வளர்ப்போர் பாரிய இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வந்த போதும் இதுவரை அவற்றை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

வாழ்வாதரமாக கால்நடைகளை வழங்கி வரும் சூழலில் அவற்றை பாதுகாப்பாக வளர்த்துக்கொள்ள முடியாத நிலை தொடர்ந்து வருவது ஒன்றுக்கொன்று முரணான நிலைகளாக சமூகவியலாளர்களால் நோக்கப்படுகிறது.

அறுகம்பே பயண ஆலோசனைகள் குறித்து அநுரவிடம் கேள்வி எழுப்பிய காஞ்சன

அறுகம்பே பயண ஆலோசனைகள் குறித்து அநுரவிடம் கேள்வி எழுப்பிய காஞ்சன

துப்பாக்கி பிரயோகம் 

இடியன் துப்பாக்கியை பயன்படுத்தி மாடுகளை வேட்டையாடிச் சாப்பிடும் சிலராலேயே இந்த அவல நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

மன்னாரில் தொடரும் அவலம் : நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்து | Firing On Cattle Mannar People Say Action Needed

தேறாங்கண்டலைச் சேர்ந்த ஒரு சில நபர்கள் இவ்வாறு கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவற்றை கொன்று உணவுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பலனளிக்காத முறைப்பாடு

இது தொடர்பில் பாதிக்கப்பட பல கால்நடை வளர்ப்போரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

ஆயினும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என துணுக்காய்  - உயிலங்குளத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் சுட்டிக்காட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தொடரும் அவலம் : நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்து | Firing On Cattle Mannar People Say Action Needed

கால்நடைகள் திட்டமிட்ட முறையில் களவாடப்படுதல் தொடர்ந்து வரும் நிலையில் அவற்றை தடுத்து கால்நடைகளை பாதுகாப்பதில் கால்நடை வளர்ப்போர் சங்கங்கள் கையாலாகாத நிலையினை வெளிப்படுத்தி வருகின்றன.

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் சமர்ப்பிப்பு

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபால் நிலையத்தில் சமர்ப்பிப்பு

வன்னியில் தொடரும் அவலம் 

வன்னியில் பரவலாக எல்லா இடங்களிலும் கால்நடைத் திருட்டு நடைபெற்று வந்த போதும் அவற்றை தடுப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.

நீதிமன்றத்தில் குற்றச் செயல்களுக்காக வழக்கை எதிர்கொண்டிருக்கும் பல நபர்கள் கால்நடைத் திருட்டுடன் தொடர்புபட்டிருப்பதும் அவதானிக்க முடிகின்றது.

மன்னாரில் தொடரும் அவலம் : நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்து | Firing On Cattle Mannar People Say Action Needed

பொலிஸாரிடம் செல்லும் கால்நடைத் திருட்டு தொடர்பான முறைப்பாடுகளை அவர்கள் அதிக அக்கறை எடுத்து விசாரணைக்குட்படுத்தி நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்காத மெத்தனப் போக்கையும் அவதானிக்க முடிகின்றது.

பொருளாதார வலுநிலைக்கு பாரியளவில் துணை நிற்கும் கால்நடை வளர்ப்பு கட்டுப்படுத்த முடியாத திருடர்களின் செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் தேவை என்பது உணரப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை

நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி - கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி - கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US