இலங்கை வங்கியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற தற்காப்பு பயிற்சி
The Bank of Ceylon
Colombo
Sri Lanka Police Investigation
By Dharu
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டடத்தில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டால் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என்பது தொடர்பான முன்னாயத்த தற்காப்பு பயிற்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த பயிற்சியானது இன்று (25.10.2024) பகல் நடத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு பிரிவினர்
இதன்போது, தீப்பரவல் ஏற்பட்டால் எவ்வாறு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான முன்னாயத்த பயிற்சிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US