யாழில் எரிந்து நாசமாகிய கோடிக்கணக்கான பெறுமதியுடைய பொருட்கள்!
Jaffna
Fire
Northern Province of Sri Lanka
By Kajinthan
சுன்னாகம் பகுதியில் உள்ள புடவையகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 1 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடையில் வியாபாரம் நிறைவடைந்த பின்னர் பணியாளர் ஒருவர் கடையை பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார்.
தீ விபத்து
இந்நிலையில் கடையில் சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து தீப்பற்றி எரிந்து கடை நாசமாகியுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US