திருகோணமலையில் பாடசாலையொன்றின் நூலகத்தில் தீ!
Sri Lanka Police
Trincomalee
Eastern Province
Fire
By Kiyas Shafe
திருகோணமலை சுமேதங்கரா வித்தியாலயத்தின் பூட்டப்பட்டிருந்த நூலகத்தில் இன்று (06) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
பாடசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு பிரிவினரின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன 2 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US