விரைவில் மக்களுக்கு நிவாரணம் : ஜனாதிபதி தரப்பில் இருந்து வெளியான தகவல்
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மிகக் குறுகிய காலத்துக்குரியவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மக்களுக்கு நிவாரணம்
இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தவிர வேறு ஏதேனும் நடைமுறைகள் இருப்பின், அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம்.
இந்த பொருளாதார நெருக்கடி நிலை மிக குறுகிய காலத்திற்கே இருக்கும். மிக விரைவில் நிவாரணம் வழங்குவதே அரசின் நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
