உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் முதல் முறை நிகழ்ந்த விடயம்! ஏமாற்றத்தில் ரசிகர்கள்
2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில், தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம்
இந்த விடயம் கட்டார் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உலகக் கிண்ண முதலாம் சுற்றில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற கட்டார் அணி உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 29ஆம் திகதி குழு ஏ இல் உள்ள நெதர்லாந்து அணியை கட்டார் அணி எதிர்கொள்ளவிருப்பதாக போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்
இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் குழு ஏ புள்ளிப் பட்டியலில் கட்டார் அணி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
இதனால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கிண்ணத் தொடரிலும் இருந்து வெளியேறியுள்ளது.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தமை இதுவே முதன்முறையாகும்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 6 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan
