மஹரகம நகர சபையில் அடிதடியில் ஈடுபட்ட பெண் உறுப்பினர்கள்
மஹரகம நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அந்த நகர சபையில் மற்றுமொரு பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரான பெண் உறுப்பினர் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான உறுப்பினர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளான உறுப்பினர் கர்ப்பிணி எனவும் சம்பவத்தின் பின்னர் அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட உறுப்பினர் 2 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri