இறுதி கட்டத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: தீவிரமாக கண்காணிக்கும் பெப்பரல் அமைப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
Sri lanka election 2024
Sri Lanka election updates
By Dhayani
ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் தமது அமைப்பு முழுமையாக கண்காணித்து வருவதாக பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த 54 வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகள்
வாக்குகள் எண்ணுவதினை கண்காணிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மொபைல் கண்காணிப்பு மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் இதுவரையில் தேர்தல் பணிகள் அமைதியாகவே இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US