குடும்ப தகராறை தீர்க்க தலையிட்ட மாமனார் மருமகனின் தாக்குதலில் பலி
Police spokesman
Sri Lanka Police
Matara
Sri Lanka Police Investigation
Death
By Steephen
மாத்தறை அக்குரெஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தில் கோடாரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இம்புல்கொட வத்த பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
மகளின் குடும்ப தகராறை தீர்க்க தலையிட்ட தந்தை
கொலையான நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறை தீர்ப்பதற்கு தலையிட்டதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மருமகன் கோடாரியால் தாக்கி மாமனாரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்
நீதவான் விசாரணைகள் இன்று மரணம் சம்பவித்த இடத்தில் நடந்துள்ளது. சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US