குடும்ப தகராறை தீர்க்க தலையிட்ட மாமனார் மருமகனின் தாக்குதலில் பலி
Police spokesman
Sri Lanka Police
Matara
Sri Lanka Police Investigation
Death
By Steephen
மாத்தறை அக்குரெஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தில் கோடாரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இம்புல்கொட வத்த பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
மகளின் குடும்ப தகராறை தீர்க்க தலையிட்ட தந்தை

கொலையான நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறை தீர்ப்பதற்கு தலையிட்டதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மருமகன் கோடாரியால் தாக்கி மாமனாரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்

நீதவான் விசாரணைகள் இன்று மரணம் சம்பவித்த இடத்தில் நடந்துள்ளது. சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US