விவசாய நிலங்களை அழிக்கும் விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்: லால்காந்த
விவசாய நிலங்களை அழிக்கும் வன விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என விவசாய, கால்நடைவள, நீர்பாசன மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாய நிலங்களில் வன விலங்குகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விவசாய செய்கை பாதிப்பு
குரங்குகள் போன்ற விலங்குகளினால் விவசாய செய்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விலங்குகளினால் விவசாயிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பாதிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய விவசாய நிலங்களில் அழிவினை ஏற்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam