எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் அவசியமில்லை! அனுரகுமார பதிலடி

Anura Dissanayake Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Sri Lanka Food Crisis
By Steephen Jun 05, 2022 07:06 AM GMT
Report

சிறு போக பயிர் செய்கைக்கு உரிய நேரத்தில் இரசாயன பசளைகளை வழங்காது தம்பட்டம் அடிக்கும் கோட்டா - ரணில் இரட்டையர், எதிர்காலத்தில் ஏற்பட போகும் உணவு நெருக்கடிக்கு வழங்கப் போகும் தீர்வு என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள்

எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் அவசியமில்லை! அனுரகுமார பதிலடி | Farmers Food Fertilizers Shortage

குறிப்பாக எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என்ற கடும் அச்சத்திலும் உணர்விலும் பொதுமக்கள் இருக்கின்றனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி ஜனாதிபதி கமதொழில் தொடர்பாக எடுத்த தவறான முடிவுகள் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலைமையை நாடு தற்போது எதிர்நோக்கி வருகிறது.

நெருக்கடிக்கு சரியான தீர்வை தேடி, உணவு உற்பத்திக்காக அரசாங்கம் வேலைத்திட்டத்தை முன்வைக்க தவறியுள்ளது. இதனால், அரசாங்கத்தில் இருக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீண்டும் வழமை போல் பொறுப்பற்ற வகையில் பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர்.

இதன் மூலம் நாட்டுக்கு தொடர்ந்தும் அனர்த்தமே ஏற்படும். சிறு போக பயிர் செய்கை ஆரம்பித்து குறிப்பிடத்தக்களவு காலம் கடந்துள்ளது. தேவையான இரசாயன பசளைகள், கிருமி நாசனிகள் இல்லை.

விவசாயத்திற்கு தேவையான பசளை உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் தேசிய சேதனப் பசளை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பசளைக்கான பணத்தையும் இதுவரை செலுத்தவில்லை.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உணர்வில்லை

எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் அவசியமில்லை! அனுரகுமார பதிலடி | Farmers Food Fertilizers Shortage

நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சரியான வேலைத்திடடத்தை முன்வைக்க கோட்டா - ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எந்த உணர்வுமில்லை.

பயிரிட வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறார். மரவள்ளி கிழங்கை பயிரிடுமாறு பிரதமர் கூறுகிறார். கமத்தொழில் அமைச்சர் காடுகளில் உள்ள பலாக்காய்களை சாப்பிடுமாறு கூறுகிறார்.

இதனிடையே நாம் சாப்பிட வேண்டிய உணவுகளையும், எத்தனை  வேளை சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் பிரதமர் கூறுகிறார். நாம் தினமும் எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய நாட்டுக்கு பிரதமர் ஒருவர் தேவையில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் அவசியமில்லை! அனுரகுமார பதிலடி | Farmers Food Fertilizers Shortage

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US