மின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் உயிரிழப்பு
Mullaitivu
Northern Province of Sri Lanka
By Keethan
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி வயல் பகுதி வெளிப்பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அருமைநாயகம் யசோதரன் எனும் 42 வயது மதிக்கதக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(7) இடம்பெற்றுள்ளது.
விவசாயி உயிரிழப்பு
இவ்வாறு மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குறித்த நபரை புது குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு அருகில் உள்ளவர்கள் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் புது குடியிருப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US