வடமேல் மாகாண யானைக் கூட்டத்தின் பிரபல யானையொன்று உயிரிழப்பு
Elephant
By Aanadhi
வடமேல் மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டத்தைச் சேர்ந்த பிரபல யானையொன்று இனம்தெரியாதவர்களினால் கொல்லப்பட்டுள்ளது.
வட மேல்மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டம் மிகப் பெரும் யானைக் கூட்டமாகும்.
20 வருடங்கள்
அதில் ஏராளம் கொம்பன் யானைகள் உள்ளிட்ட ராட்சத யானைகள் உள்ளன.

இந்நிலையில் குறித்த யானைக் கூட்டத்தைச் சேர்ந்த கல்கமுவ சுமண என்று அடையாளப்படுத்தப்படும் கொம்பன் யானையை இனம் தெரியாதவர்கள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 20 வருடங்கள் வயதான குறித்த யானை உள்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற , மூர்க்கத்தனமான யானைகளில் ஒன்றாகும்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US