அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி
United States of America
Canada
World
By Dev
அமெரிக்கா - கனடா எல்லையை கடக்க முயன்ற இரண்டு சிறு குழந்தைகளை கொண்ட குடும்பமொன்று கியூபெக்கில் உள்ள காட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீட்கப்பட்ட போது, உறைபணியில் நகர முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்ததாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கடும் குளிருடன் அவர்கள் சிரமப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து, குழந்தைகளின் தாயார் 911ஐ அழைத்து பொலிஸாருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்பின்னர், அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழு அவர்களை 'GPS' தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US