ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா தோட்டம்: குடும்பஸ்தர் ஒருவர் கைது
Sri Lanka Police
Central Province
Uva Province
By Rakesh
மொனராகலை - ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் பராமரித்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (08.12.2024) ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, நபர் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தக் கஞ்சா தோட்டத்தில் சுமார் 18 ஆயிரம் கஞ்சா செடிகள் 3 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.6 15 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US