யானை தாக்கி குடும்ப பெண் பரிதாப மரணம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakesh
காட்டு யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஹிங்குராங்கொட, பாலுவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம்
சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
இவர் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் பணியாற்றியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வட மாகாண ஆளுநர் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 5 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US