மெல்சிறிபுரவில் போலி மருத்துவர் கைது
Kurunegala
Crime
Doctors
By Aanadhi
குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் மெல்சிறிபுர பிரதேசத்தில் நேற்று (03) சனிக்கிழமை போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கடந்த பத்தாண்டுகளாக மெல்சிறிபுர பிரதேசத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
மருத்துவர் கைது
வேறொரு அரசாங்க மருத்துவரின் இறப்பர் முத்திரையைப் பயன்படுத்தி, குறித்த மோசடி மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மெடிக்கல் றிப்போர்ட் வழங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலமாக குருநாகல், புத்தளம் பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் ஏராளம் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் மருத்துவ சேவைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US