மெல்சிறிபுரவில் போலி மருத்துவர் கைது
Kurunegala
Crime
Doctors
By Aanadhi
குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் மெல்சிறிபுர பிரதேசத்தில் நேற்று (03) சனிக்கிழமை போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கடந்த பத்தாண்டுகளாக மெல்சிறிபுர பிரதேசத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
மருத்துவர் கைது
வேறொரு அரசாங்க மருத்துவரின் இறப்பர் முத்திரையைப் பயன்படுத்தி, குறித்த மோசடி மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மெடிக்கல் றிப்போர்ட் வழங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலமாக குருநாகல், புத்தளம் பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் ஏராளம் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் மருத்துவ சேவைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US