மெல்சிறிபுரவில் போலி மருத்துவர் கைது
Kurunegala
Crime
Doctors
By Aanadhi
குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் மெல்சிறிபுர பிரதேசத்தில் நேற்று (03) சனிக்கிழமை போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கடந்த பத்தாண்டுகளாக மெல்சிறிபுர பிரதேசத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
மருத்துவர் கைது
வேறொரு அரசாங்க மருத்துவரின் இறப்பர் முத்திரையைப் பயன்படுத்தி, குறித்த மோசடி மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மெடிக்கல் றிப்போர்ட் வழங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலமாக குருநாகல், புத்தளம் பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் ஏராளம் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் மருத்துவ சேவைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US