9.8 பில்லியன் ரூபா செலவு! அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்
நாட்டில் தற்போதுள்ள சிறைக்கைதிகளை நிர்வகிப்பதற்கு வருடத்திற்கு 9.8 பில்லியன் ரூபா செலவாகின்றதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இது திறைசேரிக்கு பாரிய சுமையாகக் காணப்படுவதால் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 9000 கைதிகளை சமூகத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறைச்சாலைகளுக்குள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவர்களால் ஏற்படக்கூடிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டுக்காவல் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
