இலங்கை முழுவதும் நடத்தப்படும் ஆபத்தான விருந்துகள் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு வருட இறுதி விருதுகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஐஸ் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் வகையில் இந்த தரப்பினர் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
`போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் அத்தகைய விருந்துகளை ஏற்பாடு செய்பவர்கள், குறிப்பாக ஆண்டு இறுதி விருந்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிஸார் ஏற்கனவே அதிக அக்கறையுடன் உளவுத் தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற மதுபான விருந்துகள் நடத்தப்படும் பல இடங்களில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த இடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
