ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான ஜீப்பில் வெடிபொருட்கள்! தீவிர விசாரணைகள் ஆரம்பம்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Batticaloa
By Dharu
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்குச் சொந்தமான சொகுசு வாகனத்தில் வெடிபொருட்கள் எதற்காக கொண்டு செல்லப்பட்டன என்பதை அடையாளம் காண விசாரணைகள் தீவிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்குச் சொந்தமான சொகுசு ஜீப்பில் குறித்த வெடிப்பொருக்கள் நேற்றைய தினம் கண்டுப்பிடக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு பகுதி
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஜீப்பில் இருந்து வெடிபொருட்கள், கம்பிகள் மற்றும் ஒரு வகை திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US