கடலட்டை பண்ணைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள விளக்கம்
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
கடலட்டை பண்ணைகள் உரிய அனுமதியுடனேயே இயங்கி வருவதாக கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (27.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களாக கடலட்டை பண்ணைகள் முறைகேடான முறையில் வழங்கப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக வளைத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் இவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. கடலட்டை பண்ணைகளின் அனுமதிகள் சரியான முறையிலேயே எமது சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் கெரியரின் உச்சத்தை, அந்த சம்பளத்தை உதறிவிட்டு வந்திருக்கிறேன்: விஜய் பேச்சு முழு வீடியோ Cineulagam
24 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகரை சந்தித்து புகைப்படம் எடுத்த ஷாலினி... வைரலாகும் போட்டோ Cineulagam
Optical illusion: படத்தில் பல மிருகங்களுக்குள் மறைந்திருக்கும் நாய்க்குட்டியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US