7.2ஐ கடந்துள்ள கோவிட் - 19 தொற்று வீதம்
இலங்கையில் நேற்று 878 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், கோவிட் - 19 தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து முதல் தடவையாக தொற்று வீதம் 7.2ஐ கடந்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்று மாத்திரம் 12145 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனவரி மாதத்தில் 3 வீத அதிகரிப்பை காட்டியது. இது இப்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது.
அது இப்போது 7 வீதமாக உயர்ந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது அபாயகரமான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
