வெளிநாட்டு இலங்கையர்களும், முன்னாள் படையினரும் தமது வெற்றியை உறுதிப்படுத்துவர் : அனுரகுமார
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு வெளிநாட்டு இலங்கையர்களும் ஓய்வுபெற்ற முப்படையினரும் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணிகள் என்று அரச புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தனது சமீபத்திய அறிக்கையில், அரச புலனாய்வுத்துறை இது தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
புலனாய்வுத்துறை அறிக்கை
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று(04)கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் புத்துயிர்ப்பு மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் அமைப்பு ஆகிய இரண்டு காரணிகளால், தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என, புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அனுரகுமார குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri