பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் : நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு
Curfew
Bangladesh
World
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
பங்களாதேஷ்(Bangladesh) அரசாங்கம், நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒதுக்கீடுகளில் நியாயம் கோரி, கடந்த மாதம் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பித்ததில் இருந்து, முதல் முறையாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
பொது விடுமுறை
அத்துடன், நாளை திங்கள்கிழமை முதல் மூன்று நாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பங்களாதேஷில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US