பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நிதியுதவி!
Shavendra Silva
Jaffna
Money
Ex-combatant
By Murali
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 15 முன்னாள் போராளிகளுக்கு சுய வேலைவாய்ப்பைத் தொடங்க நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது ஒ்வவொருவருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி,
“வன்முறையிலிருந்து விலகியிருப்பதை உலகிற்கு நிரூபிக்கவும், இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கும் மற்றும் மரியாதைக்குரிய குடிமக்களாக அமைதியான வாழ்க்கையை வாழ முன்னாள் போராளிகள் தயாராக இருப்பதாக கூறினார்.


Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US