கொழும்பில் கைதான முன்னாள் போராளியால் சிக்கப்போகும் புலனாய்வு அதிகாரிகள்
Sri Lanka Army
Colombo
Sri Lanka
By Shadhu Shanker
கொழும்பில் நேற்றுமுன்தினம்(21) விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவல் வழங்குனராக இவர் செயற்பட்டதாக தற்போது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியாவில் இராணுவ உளவாளியாக செயற்பட்ட அவருக்கு இராணுவ சம்பளப்பட்டியலில் இருந்து மாதம் 20,000 ரூபாய் கொடுப்பனவும் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கான ஆதாரங்களும் வங்கிதரவுகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. Ramji Swamigal
4.6 77 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US