இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் 8.26 பில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட மூன்று மானியத்திட்டங்கள்!
ஐரோப்பிய ஒன்றியம், 8.26 பில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட மூன்று மானியத்திட்டங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை இன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் நீதித் துறை, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் திட்டங்களுக்காகவே இந்த மானியத்தொகைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மூன்று மானியங்களும் இலங்கையின் மூன்று முன்னுரிமை பகுதிகளை இலக்காகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் உறுதியான உதவிகளாகும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.
இன்றைய உடன்படிக்கையின் படி நீதித்துறைக்காக 4.16 பில்லியன் ரூபாவும், உணவு பாதுகாப்புக்காக 2.31 பில்லியன் ரூபாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 1.79 பில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri