இலங்கைக்கான புதிய விமான சேவை நாளை முதல் ஆரம்பம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள விமானப் பட்டியலில் புதிதாக பெய்ஜிங் கேபிடல் ஏர்லைன்ஸை சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் நாளை முதல் (ஜனவரி 31, 2026)செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விமான சேவை
“பெய்ஜிங் டாக்சிங்” சர்வதேச விமான நிலையத்திற்கும் பஞ்சாப் விமான நிலையத்திற்கும் இடையே வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும்.

அதே போன்று, இந்த விமான நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் சேவைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடம், நாடு புத்தாண்டில் நுழையும் வேளையில் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam