அவசரகாலச் சட்டம் மேலும் 2 மாதங்கள் நடைமுறையில்...
Sri Lankan Peoples
Ministry Of Public Security
Ananda Wijepala
By Rakesh
இலங்கையில் அவசரகாலச் சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(06.01.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு
அத்துடன் டித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த சிலரை அரசு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US