நாட்டிலுள்ள யானைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Sri Lankan Peoples
Elephant
Sri Lanka Elephants
By Chandramathi
நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானைகள் கணக்கெடுப்பு
இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்த நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5878 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வருடங்களுக்கு பின்னர் இவ்வருடம், அனைத்து வனவிலங்கு அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களும் பத்திரிகைகளின் புனைவுகளும் 16 மணி நேரம் முன்
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
செல்வம் வீட்டில் அசிங்கப்பட்ட முத்து, ஷாக்கில் மனோஜ், ரோஹினி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க தர்மபிரபுக்களாக இருப்பார்களாம்..எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US