புலம்பெயர் தமிழர்களை கவரும் சுற்றுலாத்தளம்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷாஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் புதிய முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், றீ(ச்)ஷா பண்ணையில் மீன்வளர்ப்பு, மரக்கறி பயிர்செய்கை, காளான் பண்ணை, பழப்பயிர் செய்கை, சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள பல கட்டிட நிர்மாணங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் என பல விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
அத்துடன், பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையிலான உணவுகளை சுவைக்க கூடிய சுவையருவி உணவகத்தையும் உள்ளடக்கியதாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது.
மேலும், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் பல சுவாரஸ்யமான விடயங்களை உங்களுடன் பகிந்து கொள்கிறது கீழ்வரும் காணொளி,
15 வயதுக்குட்பட்ட சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தி தலைமறைவான சந்தேக நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam