கொழும்பு-பேர வாவியில் கழிவுகளை சேகரிக்க மின்சார படகு!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Amal
கொழும்பு - பேர வாவியில் கழிவுகளை சேகரிக்க மின்சார படகுகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப் தெரிவித்துள்ளார்.
பேர வாவியில் மின்சார கழிவுகளை சேகரிக்கும் படகுகளின் முதல் சோதனைகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டதாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய சக்தியில் இயங்கும் படகுகள்
முழுமையாக மின்சாரம், சூரிய சக்தியில் இயங்கும் இந்த படகுகள் ஒவ்வொரு நாளும் 3,000 கிலோ வரை மிதக்கும் திணமக்கழிவுகளை சேகரிக்க முடியும்.
பேர வாவயில் விரைவில் நான்கு படகுகள் இந்த பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளன.
வாவியை நிரந்தரமாக மீட்டெடுக்கவும் புதுப்பிக்கவும் தாங்கள் விரைவில் தொடங்கவிருக்கும் பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mr. Ramji Swamigal
4.7 141 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US