எதிர்வரும் மாதம் வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்புகள்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
Ranil Wickremesinghe
Sri Lanka
India
Election
By Mayuri
எதிர்வரும் ஜுலை மாதம் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வதற்கு முன்பாக இலங்கையின் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் இன்னும் தீர்மானம் வழங்கவில்லை. எனினும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இதனால் ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்பாக அந்த இரு விடயங்கள் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 8 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US