பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வயோதிபர் கீழே விழுந்து மரணம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakesh
புஸ்ஸல்லாவை பேருந்து தரிப்பு நிலையத்தில் இன்று(03) மதியம் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
குறித்த வயோதிபர் சுகயீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் மருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முற்பட்டபோதே கீழே விழுந்துள்ளார்.
மரணம்
புஸ்ஸல்லாவை - ஹெல்பொட தோட்ட பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், மரணம் தொடர்பாக புஸ்ஸல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US