தமிழர் பகுதியில் குளத்திற்கு குளிக்கச் சென்ற முதியவருக்கு நேர்ந்த துயரம்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் குளத்திற்கு குளிக்கச் சென்ற முதியவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(29.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீராடச் சென்றவர் உயிரிழப்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், 63 வயதுடைய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்பு குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து முதியவரின் சடலம் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri