நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய முதியவர்
of the country
By Independent Writer
நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
78 வயதுடைய குறித்த நபர் அரலங்வில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரால் திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முதியவரால் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு பெருமளவு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முதியவரிடம் மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US