யாழில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
Sri Lanka Police
Indian fishermen
Fishing
Sri Lanka Police Investigation
By Theepan
எல்லை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் பகுதியில் இந்த கைது சம்பவம் இன்று (20.09.2022) நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள்
இதன்போது யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் எட்டு இந்திய கடற்தொழிலாளர்களையும், ஒரு படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை
கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு ஊர்காவற்றுறை
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US