நாட்டின் நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
By Aanadhi
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமையை காணமுடிகின்றது.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போதைக்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக நகர்ப்புறவாசிகள் மட்டுமன்றி நகரங்கள் ஊடாக வாகனங்களில் பயணிப்போரும் கடும் தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US