ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தில் இருந்து கிடைத்த உண்மைகள்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Easter Attack Sri Lanka
By Shadhu Shanker
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு ராஜபக்சர்களை இணைத்து பேசுவது முற்றிலும் தவறு. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய FBI உண்மைகளை கண்டறிந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன். அந்த அறிக்கையில் சர்வதேச தீவிரவாத தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடையாளப்படுத்தியிருக்கின்றது.
எனவே, இதற்கும் ராஜபக்சர்களுக்கும் தொடர்பு இல்லை என்று தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் விரிவான தகவல்களை கொண்டு வருகின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US