சில இராணுவ அதிகாரிகளை கைது செய்வதில் பெரும் நெருக்கடியில் அரசு..
Sri Lanka Army
Easter
Anura Kumara Dissanayaka
Easter Attack Sri Lanka
By Shadhu Shanker
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் கடந்த 6 ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் தொடர்பில் சில இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் தாக்குதலுக்கு முக்கியமானவர்களை கைது செய்வதில் அரசியல் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை அநுரகுமாரவும் உணர்ந்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவ இராணுவத்தினர் உயர்பதவிகளில் வகித்தது தெரியவந்துள்ளது.
இதனால் விசாரணைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US