சில இராணுவ அதிகாரிகளை கைது செய்வதில் பெரும் நெருக்கடியில் அரசு..
Sri Lanka Army
Easter
Anura Kumara Dissanayaka
Easter Attack Sri Lanka
By Shadhu Shanker
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் கடந்த 6 ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் தொடர்பில் சில இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் தாக்குதலுக்கு முக்கியமானவர்களை கைது செய்வதில் அரசியல் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை அநுரகுமாரவும் உணர்ந்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவ இராணுவத்தினர் உயர்பதவிகளில் வகித்தது தெரியவந்துள்ளது.
இதனால் விசாரணைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US