ஈஸ்டர் தாக்குதல்களின் 6ஆவது ஆண்டு நினைவுப் பேரணி..!
Colombo
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Sajithra
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிழந்தவர்களை 6ஆவது ஆண்டாக நினைவுகூரும் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணியானது, கொழும்பு - கொட்டாஞ்சேனை லூசியாஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் பலர். அவர்களை நினைவுகூரும் முகமாக பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், கொழும்பில் இடம்பெறும் நினைவுப் பேரணியின் நேரலை ஒளிபரப்புக்கள் பின்வரும் காணொளியில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ.. Cineulagam

குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் வெற்றி.. அஜித் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US