பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ஆசியக்கண்டத்தில் தொடரும் நில அதிர்வுகள்
பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் பாகிஸ்தானில் இன்று (15.11.2023) காலை 5.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம்
இந்நிலநடுக்கம் பாகிஸ்தான் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததென தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:5.2, Occurred on 15-11-2023, 05:35:06 IST, Lat: 35.96 & Long: 71.58, Depth: 18 Km ,Region: Pakistan for more information Download the BhooKamp App https://t.co/74CWK0UtRi@KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/p2HeCLVK9E
— National Center for Seismology (@NCS_Earthquake) November 15, 2023
மேலும், நிலநடுக்கம் தொடர்பான உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நேற்று இலங்கையின் தென்கிழக்கே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan