தம்மிக்க பாணி கோவிட் வைரஸூக்கு உகந்தது அல்ல
கேகாலை ஹெட்டிமுல்ல பத்ரகாளியம்மன் கோயில் பூசகர் தயாரித்த தம்மிக பாணி மருந்து கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உகந்தது அல்ல என இரசாயன பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழைகத்தின் மருத்துவப் பீடத்தினரால் சுகாதார அமைச்சர் ஆலோசனையின் பேரில் இந்த இரசாயன பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைய அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 68 கோவிட் நோயாளிகளுக்கு இந்த பாணி மருந்து வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடல் நலனில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் மருத்துவர் சேனக்க பிலபிட்டிய கூறியுள்ளார்.
வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் கோவிட் நோயாளிகளுக்கு இந்த பாணி மருந்தை வழங்கி சிகிச்சையளித்த போது 100 வீத பிரதிபலன் கிடைத்ததாக சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
