தபால் மூலம் பரிமாற்றப்பட்ட போதைப்பொருள்: இருவர் கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
Hatton
By Independent Writer
Courtesy: Aadhithya
தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருள் திம்புளை பத்தனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18.06.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, 5 கிராம் 900 மில்லிகிராம் ஹசீஸ் எனும் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US