இலங்கையில் மாணவர்கள் மத்தியில் புகுந்துள்ள அரக்கன் (Video)
மாணவர்களை ஈர்க்கக்கூடிய உணவுகள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல விடயங்களை வைத்தே அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தப்படுவதாக கொழும்பு - 15, முகத்துவாரம் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் போதைப்பொருள் அரக்கன் மாணவர்கள் மத்தியில் புகுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடசாலை மட்டத்தில் தாம் உட்பட ஆசிரியர்கள் முன் வைத்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களை அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார். முழுமையான நேர்காணல் காணொளி தொகுப்பாக,





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
