மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Sri Lankan Peoples
By Navoj
மட்டகளப்பில் பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டகளப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம் (2023.09.01) காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
குறித்த நபரிடமிருந்து 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US