உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்! மூவர் உயிரிழப்பு
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Dev
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் தலைநகரான கீவ் நகரின் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் முக்கிய உட்கட்டமைப்புக்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை தொடர்கின்றது.

தொடரும் டொனால்ட் ட்ரம்பிற்கான அதிர்ச்சிகள்! அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சி
இதேவேளை, ரஷ்ய எல்லைப் பகுதிகளில் உக்ரைன் தரைவழி தாக்குதல்களை நடத்தியதால், உக்ரைன் - ரஷ்ய போர், பதற்ற நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவோ அல்லது அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவோ இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே.. Cineulagam

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri

சொந்த நாட்டு வீரரை தோற்கடித்த ரஷ்யர்: "துரோகி" எனக் கூறி பதக்கம் கொடுத்த நிர்வாகி..சர்ச்சை வீடியோ News Lankasri

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்... ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புதிய திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US