கச்சதீவை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என டக்ளஸ் நம்பிக்கை
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக பலமுறை டெல்லியுடன் பேசி இருக்கிறோம் இருப்பினும் பிரச்சினைக்குரியவர்களாக காணப்படும் மாநிலம் சார்ந்தவர்களுடன் பேசுவதன் ஊடாகவே தீவினை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(13.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"காகம் கூட சென்று இருக்க முடியாத கச்சதீவு இடத்திற்கு நாம் போட்டியிடுவதாக நேற்றைய தினம்(12) முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்து கச்சதீவு கடற்றொழிலுக்கும் கனிய வளத்திற்கும் முக்கியத்துவமான இடம், எனவே அவருடைய கருத்து அவ்வாறு இருக்கிறது.
எனினும் கச்சதீவு எமக்கு சொந்தமான ஒரு இடம் அதில் எமக்கும் உரிமை உண்டு" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
